சிறார் குற்றங்கள்: போலீசார் வரைமுறையின்றி கைது நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிருப்தி

சிறார் குற்றங்கள்: போலீசார் வரைமுறையின்றி கைது நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிருப்தி

சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர், வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்திருக்கிறது.
24 Nov 2022 12:56 PM GMT