பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தர கூடாது; காஷ்மீரில் மக்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தர கூடாது; காஷ்மீரில் மக்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருபவரின் சொத்துகள் முடக்கம், கைது என நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று மக்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
28 Feb 2023 5:00 PM GMT