கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 எண்ணிக்கை) நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
3 July 2023 10:17 AM GMT