ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்காததால்; தார்வார் மாநகராட்சி அதிகாரிகளுடன் பிரமோத் முத்தாலிக் வாக்குவாதம்

ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்காததால்; தார்வார் மாநகராட்சி அதிகாரிகளுடன் பிரமோத் முத்தாலிக் வாக்குவாதம்

ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட இதுவரை அனுமதி வழங்காததால் உப்பள்ளி - தார்வார் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
27 Aug 2022 9:47 PM IST