ஆணவக் கொலை செய்யப்பட்ட வாலிபரின் காதல் மனைவி தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு

ஆணவக் கொலை செய்யப்பட்ட வாலிபரின் காதல் மனைவி தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு

ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
24 April 2024 5:31 AM GMT
தலைமறைவாக உள்ள 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி; என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவிப்பு

தலைமறைவாக உள்ள 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி; என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவிப்பு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
20 Jan 2023 6:45 PM GMT
பா.ஜனதா பிரமுகர் படுகொலை; இறுதி ஊர்வலத்தில் வன்முறை

பா.ஜனதா பிரமுகர் படுகொலை; இறுதி ஊர்வலத்தில் வன்முறை

சுள்ளியா அருகே படுகொலை செய்யப்பட்ட பா.ஜனதா பிரமுகரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். தொடர் பதற்றம் நீடிப்பதால் 4 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
27 July 2022 4:29 PM GMT