மறைமலைநகரில் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்

மறைமலைநகரில் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்

மறைமலைநகரில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
28 May 2022 9:59 AM GMT