வீடுகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வீடுகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
10 Jun 2022 12:39 PM GMT