பழவேற்காட்டில் மீன் பிடிப்பதில் தகராறு; மீனவர்களிடையே மோதல்; 6 பேர் படுகாயம்

பழவேற்காட்டில் மீன் பிடிப்பதில் தகராறு; மீனவர்களிடையே மோதல்; 6 பேர் படுகாயம்

பழவேற்காட்டில் ஆண்டிக்குப்பம் மீனவர்களிடையே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதலால் 6 பேர் படுகாயமடைந்தனர். பதற்றம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
19 Dec 2022 6:58 AM GMT