
டிட்வா புயல்: இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 53 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு; கர்ப்பிணிகள், முதியவர்கள் மீட்பு
டிட்வா புயலால் இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடர கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
2 Dec 2025 6:59 AM IST
ஆபரேசன் சாகர்பந்து... இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பறந்த 12 டன் நிவாரண பொருட்கள்
கூடாரங்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
29 Nov 2025 8:21 AM IST
இந்தியாவில் இருந்து மியான்மரை சென்றடைந்த 60 டன்கள் நிவாரண பொருட்கள்
இந்தியாவில் இருந்து 60 டன்கள் நிவாரண பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட 2 சி-17 விமானங்களும் மியான்மரை சென்றடைந்தன.
30 March 2025 11:12 AM IST
ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், பிரெட், பிஸ்கட், பால்பவுடர், அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
11 Dec 2023 6:50 PM IST
போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு வழங்க புஜேராவில், 800 டன் நிவாரண பொருட்கள் சேகரிப்பு
போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு வழங்க புஜேராவில், 800 டன் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
27 Oct 2023 2:30 AM IST




