நீட் தேர்வால் கல்வி உரிமை மறுப்பு; புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பே நோக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'நீட்' தேர்வால் கல்வி உரிமை மறுப்பு; புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பே நோக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தி திணிப்பே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று திருவனந்த புரத்தில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 Oct 2022 11:48 PM GMT