
கிருஷ்ணகிரி: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளை
கிருஷ்ணகிரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 April 2024 4:13 AM
இரவில் ஆசை காட்டி, அழைத்து சென்று... கத்தி முனையில் வழிப்பறி; 14 இளம்பெண்கள் அட்டகாசம்
வழிப்பறியில் ஈடுபட்டவர்களில் 6 பெண்கள் நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
23 March 2024 3:18 AM
கூரியர் நிறுவனத்தின் காரை நிறுத்தி ரூ.5.4 கோடி கொள்ளையடித்து சென்ற போலீஸ் வேடமனிந்த மர்ம கும்பல்
இந்த சம்பவம் பற்றி கூரியர் நிறுவனம் போலீசில் புகார் அளித்தனர்.
21 March 2024 11:46 AM
டெல்லி மெட்ரோவில் கூட்ட நெரிசலில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள்; வைரலாகும் வீடியோ
சிந்து குப்தா என்ற யூ-டியூபரால் இந்த சம்பவம் படம் பிடிக்கப்பட்டு, பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.
19 March 2024 2:16 PM
குடும்ப தகராறில், மனைவியை அடித்து கொன்ற முதியவர்
குடும்ப தகராறில், மனைவியின் தலையை சுவற்றில் மோத வைத்து கணவர் கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 March 2024 5:23 PM
உத்தர பிரதேசம்: 10 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை, கொள்ளை வழக்கு - 8 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
கொலை, கொள்ளை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனையும், நகைகளை வாங்கியவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 March 2024 2:09 PM
டெல்லியில் வசூல் ஏஜெண்டிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி கொள்ளை - போலீஸ் விசாரணை
வழிப்பறி நடந்த இடத்தின் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
10 Feb 2024 12:20 PM
சேவல் திருடப்பட்ட சம்பவத்தில் சமரசம் செய்து வைத்த நபருக்கு கத்திக்குத்து - ராணிப்பேட்டை அருகே பயங்கரம்
சமரசம் செய்து வைத்த நபரின் மார்பு, கழுத்து உள்ளிட்ட பகுதியில் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.
5 Feb 2024 4:06 PM
மக்கள் தொகை கணக்கெடுப்பதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளை
வீட்டிற்குள் சென்றதும் அவர்கள் இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
30 Jan 2024 11:18 PM
வீடுபுகுந்து 5 பேரை அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளை: சிவகங்கையில் பரபரப்பு
வீடு புகுந்து 5 பேரை அரிவாளால் வெட்டி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன..
28 Jan 2024 1:15 PM
மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து ரூ.18.85 கோடி கொள்ளை - துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்
கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
1 Dec 2023 6:36 AM
திருட சென்ற இடத்தில் சத்தமாக குறட்டை விட்டு தூங்கியதால் சிக்கிக்கொண்ட திருடன்..!
திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார்.
24 Nov 2023 5:13 PM