மது குடித்ததை கண்டித்த மூதாட்டி கொடூர கொலை: வாலிபர் வெறிச்செயல்

மது குடித்ததை கண்டித்த மூதாட்டி கொடூர கொலை: வாலிபர் வெறிச்செயல்

செய்துங்கநல்லூர் பகுதியில் தனது வீட்டு வாசலில் அமர்ந்து மது அருந்திய வாலிபரை கண்டித்த மூதாட்டி, அந்த வாலிபரால் கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
4 Jan 2026 5:36 PM IST