குமரி மலை கிராமங்களுக்கு2-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

குமரி மலை கிராமங்களுக்கு2-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரை பாலங்கள் மூழ்கியதால் மலை கிராமங்களுக்கு 2-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மரம் விழுந்து வீடுகள் சேதமடைந்தன.
1 Oct 2023 9:02 PM GMT
பில்லூர்- சேர்ந்தனூர் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

பில்லூர்- சேர்ந்தனூர் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பில்லூர்-சேர்ந்தனூர் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
8 Sep 2022 5:14 PM GMT