வீட்டு வாடகை கேட்டதால் ஆத்திரம் பெண்ணை கத்தியால் வெட்டிய வாலிபர்

வீட்டு வாடகை கேட்டதால் ஆத்திரம் பெண்ணை கத்தியால் வெட்டிய வாலிபர்

வீட்டு வாடகை கேட்ட பெண்ணை வாலிபர் கத்தியால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
11 Aug 2023 12:15 AM IST