செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய 300 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
1 Dec 2022 9:54 AM GMT