
ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன்? - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன் என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
15 Feb 2025 7:32 AM IST
"ஈஷா அறக்கட்டளை மீதான புகார்களை முழுமையாக விசாரிக்க வேண்டும்" - முத்தரசன் வலியுறுத்தல்
ஈஷா அறக்கட்டளை மீதான குற்றவியல் மற்றும் உரிமையியல் புகார்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 1:43 PM IST
எங்கேயும், எப்போதும் சமர்ப்பிப்போம் , ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் கடிதம் எங்களிடம் உள்ளது - ஈஷா அறக்கட்டளை பதில்
ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் கடிதம் தங்களிடம் உள்ளது என்றும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி அதை எங்கேயும், எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம் என்றும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
26 Aug 2023 12:11 PM IST
ஈஷாவுக்கு எப்படி விலக்கு அளிக்கலாம்?" - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பகுதியின்கீழ் கொண்டு வரப்பட்டன என சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.
27 Sept 2022 5:38 PM IST
ஈஷா அறக்கட்டளை கட்டிடங்களுக்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் விலக்கு ஏன்...! மத்திய அரசு விளக்கம்
ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளதால் சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் விலக்கு அளிக்கபட்டு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
27 Sept 2022 5:17 PM IST




