கோடை காலத்தில் கறிக்கோழி இறைச்சி நுகர்வு 20 சதவீதம் குறைவு

கோடை காலத்தில் கறிக்கோழி இறைச்சி நுகர்வு 20 சதவீதம் குறைவு

கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள விற்பனை சரிவால் நாமக்கல்லில் 1 கிலோ கறிக்கோழியின் கொள்முதல் விலை இன்று ரூ.88-ஆக உள்ளது.
27 April 2025 12:54 PM IST
அடேங்கப்பா.. ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு விலங்குகளை மனிதர்கள் சாப்பிடுகிறார்களா..? வைரலாகும் வீடியோ

அடேங்கப்பா.. ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு விலங்குகளை மனிதர்கள் சாப்பிடுகிறார்களா..? வைரலாகும் வீடியோ

ஆண்டுக்கு 7500 கோடி கோழிகள் இறைச்சிக்கு பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிவர வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jan 2024 2:40 PM IST
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

அருப்புக்கோட்டையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
22 Oct 2023 1:01 AM IST
கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை

கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை

கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை என அதிகாரிகள் கூறினர்.
29 Sept 2023 1:45 AM IST
இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை

இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை

கோத்தகிரியில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
26 Sept 2023 12:45 AM IST
வண்ணப்பொடி கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்த இறைச்சி அழிப்பு

வண்ணப்பொடி கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்த இறைச்சி அழிப்பு

குலசேகரம் பகுதி ஓட்டல்களில் வண்ணப்பொடி கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்த இறைச்சி அழிப்பு
23 Sept 2023 12:15 AM IST
இறைச்சி சாப்பிட்டால் இயற்கை பேரிடர்கள் நிகழும்.! - ஐஐடி மண்டி இயக்குனர் பேச்சால் சர்ச்சை

"இறைச்சி சாப்பிட்டால் இயற்கை பேரிடர்கள் நிகழும்.!" - ஐஐடி மண்டி இயக்குனர் பேச்சால் சர்ச்சை

இறைச்சி சாப்பிட்டால் இயற்கை பேரிடர்கள் நிகழும் என ஐ.ஐ.டி. மண்டி இயக்குனர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
7 Sept 2023 10:54 PM IST
இறைச்சிக்காக சரக்கு வாகனத்தில் கடத்திய 5 மாடுகள் மீட்பு

இறைச்சிக்காக சரக்கு வாகனத்தில் கடத்திய 5 மாடுகள் மீட்பு

விட்டலாவில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக சரக்கு வாகனத்தில் கடத்திய 5 மாடுகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Aug 2023 12:15 AM IST
25 கிலோ இறைச்சி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

25 கிலோ இறைச்சி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

25 கிலோ இறைச்சி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
15 Aug 2023 12:31 AM IST
ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள்

ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள்

காரைக்கால் ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள் பிடிக்கப்படுவதை வனத்துறை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 July 2023 11:51 PM IST
ஓட்டல்களில் கெட்டுபோன மீன், கோழி இறைச்சி பறிமுதல்

ஓட்டல்களில் கெட்டுபோன மீன், கோழி இறைச்சி பறிமுதல்

காரைக்காலில் 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டல்களில் விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன மீன், கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.
30 Jun 2023 10:33 PM IST
எறும்புத் தின்னி பாதுகாவலர்கள்

எறும்புத் தின்னி பாதுகாவலர்கள்

ஜிம்பாப்வேவின் ஹராரேவைச் சேர்ந்த டிக்கி ஹைவுட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகிலேயே அதிகம் கடத்தப்படும் விலங்கான எறும்புத் தின்னியைக் காப்பாற்ற போராடி வருகிறார்கள்.
9 Dec 2022 2:35 PM IST