
6 வாரத்துக்குள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
ஆஸ்பத்திரி இயங்கி வரும் நிலம் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
18 Nov 2025 11:09 PM IST
மத்தியபிரதேசத்தில் 25 திருநங்கைகள் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி
விசாரணைக்குப் பிறகுதான் திருநங்கைகள் என்ன பொருளை உட்கொண்டார்கள் என்பது தெளிவாகும் என துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தண்டோதியா கூறியுள்ளார்.
17 Oct 2025 2:45 AM IST
ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்த டாக்டர்
சல்லாப புத்தி காரணமாக ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
25 Aug 2025 5:15 AM IST
திரைப்பட பாணியில்... ஆஸ்பத்திரியின் ஐ.சி.யு.வுக்குள் புகுந்து கைதி பயங்கர கொலை: வைரலான வீடியோ
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சந்தனுக்கு எதிராக 30-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.
17 July 2025 4:49 PM IST
குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை; ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் அவலம்
காலை 8 மணி வரை திரும்ப திரும்ப போன் செய்தும் கூட அவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை.
15 Jun 2025 3:48 AM IST
சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு: 35 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
பள்ளி ஆய்வகத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டதில் சுமார் 35 மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.
25 Oct 2024 5:53 PM IST
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, ஜனாதிபதி முகமது சகாபுதின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார்.
12 Sept 2024 11:28 PM IST
சுயநினைவின்றி கிடக்கும் ராக்கி சாவந்த் - புகைப்படம் வைரல்
கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
16 May 2024 10:40 AM IST
ஆஸ்பத்திரியில் இருந்து பிரியங்கா காந்தி டிஸ்சார்ஜ்
ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணத்தில் பிரியங்கா காந்தி, பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
19 Feb 2024 6:53 PM IST
ஆஸ்பத்திரிக்கு வெளியே குழந்தை பெற்றெடுத்த பெண் - அரியானாவில் பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து மாநில சுகாதார மந்திரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2024 7:50 AM IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு
சிவகாசியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
23 Oct 2023 1:28 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம்
காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
22 Oct 2023 1:14 AM IST




