இளம்பெண்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்தது அம்பலம்

இளம்பெண்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்தது அம்பலம்

சூலூர் விமானப்படையில் வேலை செய்வதாக கூறி, இளம்பெண்கள் பலரை தனது வலையில் வீழ்த்தி பணம் பறித்து இருப்பதாக கைதான என்ஜினீயர் குறித்து பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
12 Oct 2022 12:15 AM IST