
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு
நெல்லை அருகே சுத்தமல்லி பகுதியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Dec 2025 9:49 PM IST
நெல்லையில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தியாகராஜநகரில் உள்ள பூங்காவில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
1 Oct 2025 9:48 PM IST
கோவில்பட்டியில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அந்த ஓட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம்.
9 July 2025 7:55 PM IST
அரியலூர்: விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டல் உரிமையாளர் பலி
அரியலூரில் சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டல் உரிமையாளர் பலியாகி உள்ளார்.
13 Feb 2025 8:37 AM IST
ஆபாச படத்தை காட்டி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறிப்பு
நெருக்கமாக இருக்கும் ஆபாச படத்தை காட்டி மிரட்டி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த பெண் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
23 Feb 2024 10:01 AM IST
அரியானா: தாதா மனைவி, மிரட்டி பணம் பறிப்பு... சுட்டு கொல்லப்பட்ட மாடல் அழகியின் பகீர் பின்னணி
திவ்யா பணம் கேட்டு அச்சுறுத்தி வந்ததுடன், சிங்குடன் இருந்த ஆபாச படங்களை காட்டி அவரை மிரட்டி வந்துள்ளார் என்றும் தெரிய வருகிறது.
4 Jan 2024 2:59 PM IST
கடம்பத்தூரில் குடும்ப தகராறில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை - டி.வி. பார்க்க மனைவி 'ரிமோட்' தர மறுத்ததால் விபரீதம்
கடம்பத்தூரில் டி.வி.யில் தான் விரும்பிய நிகழ்ச்சியை பார்க்க மனைவியிடம் ரிமோட் கேட்டு ஏற்பட்ட தகராறில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 2:43 PM IST
ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது
கோலாரில் ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது.
5 Oct 2023 12:15 AM IST
'சவர்மா' சாப்பிட்ட மாணவி இறந்த விவகாரம்:ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைதுநாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு தயாரிக்க தற்காலிக தடை
நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்டு மாணவி இறந்த விவகாரத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு...
19 Sept 2023 12:30 AM IST
ஓட்டல் உரிமையாளரை வெறித்தனமாக வெட்டிய 7 பேர் கொண்டு கும்பல்...! தூத்துக்குடியில் பரபரப்பு
திருச்செந்தூர் அருகே ஓட்டல் உரிமையாளரை 7 பேர் கொண்டு கும்பல் கடைக்குள் புகுந்து சரமாரியா வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 Dec 2022 1:24 PM IST
அம்பத்தூரில் நள்ளிரவில் கடையை மூடச்சொல்லி ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
அம்பத்தூரில் நள்ளிரவில் கடையை மூடச்சொல்லி ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
18 Oct 2022 2:42 PM IST




