கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் வீட்டில் வெடி பொருட்கள் பறிமுதல்

கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் வீட்டில் வெடி பொருட்கள் பறிமுதல்

கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் வீட்டில் சோதனை நடத்தியதில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
24 Oct 2022 12:15 AM IST