
திருப்பரங்குன்றம் விவகாரம்: 2 நாட்களில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.
5 Dec 2025 11:33 AM IST
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்: வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
5 Dec 2025 11:01 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2 Dec 2025 11:12 AM IST
கவர்னர் அதிகாரம் குறித்த சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலவரம்பு நிர்ணயம் செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
20 Nov 2025 9:31 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம்கோர்ட்டு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடையை விதித்துள்ளது.
19 Nov 2025 8:38 PM IST
நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கூடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 Nov 2025 11:44 AM IST
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
4 Nov 2025 1:04 PM IST
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டு இருந்தது.
3 Nov 2025 4:49 AM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: திங்கள் கிழமை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தவெக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
11 Oct 2025 5:22 PM IST
சிறுநீரக மோசடி வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மனு மீது இன்று விசாரணை
ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
10 Oct 2025 6:45 AM IST
“கடவுள் சொல்லித்தான் செய்தேன்.. மன்னிப்பு கேட்கப் போவதில்லை” - தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, தலைமை நீதிபதி மீது 71 வயது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்றார்.
7 Oct 2025 12:32 PM IST
அரசுகளுக்கு அடிப்படை உரிமைகள் இருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
ஜனாதிபதி முடிவை அறிவிக்கவில்லை என்றால் மீண்டும் கோர்ட்டை நாடலாம் என்று எப்படி உத்தரவிட முடியும் என்று வாதிட்டார்.
28 Aug 2025 12:09 PM IST




