கற்சிலை என புதுப்பித்தபோது வெண்கலம் என தெரியவந்த வாஞ்சிநாதன் சிலை

கற்சிலை என புதுப்பித்தபோது வெண்கலம் என தெரியவந்த வாஞ்சிநாதன் சிலை

செங்கோட்டையில் வாஞ்சிநாதனின் சிலையை கற்சிலை என்று கருதி புதுப்பித்தபோது, அது வெண்கல சிலை என தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அந்த சிலையை வியப்புடன் பார்த்து சென்றனர்.
13 Nov 2022 12:15 AM IST