திருவாரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல்; எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 500 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல்; எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 500 பேர் கைது

டெல்டா கிழக்கு பகுதிகளை புறக்கணிப்பதாக தென்னக ரெயில்வேயை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Nov 2022 2:24 AM IST
பொதுமக்கள், போராட்டத்துக்கு ஒத்துழைத்து ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்

பொதுமக்கள், போராட்டத்துக்கு ஒத்துழைத்து ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்

நாகை-திருவாரூர் மாவட்டங்களில் 28-ந்தேதி நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 Nov 2022 12:15 AM IST