வனத்தொழில் பழகுனர் பதவிக்கான தேர்வை கோவையில் 320 பேர் மட்டுமே எழுதினர்

வனத்தொழில் பழகுனர் பதவிக்கான தேர்வை கோவையில் 320 பேர் மட்டுமே எழுதினர்

வனத்தொழில் பழகுனர் பதவிக்கான தேர்வை கோவையில் 320 பேர் மட்டுமே எழுதினர். 1,144 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
5 Dec 2022 12:15 AM IST