
கஞ்சா விற்ற வழக்கில் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
ஊட்டியில் கஞ்சா விற்ற ஒருவருக்கு உடந்தையாக இருந்த ஊட்டி மத்திய காவல் நிலைய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
25 Jan 2026 12:45 PM IST
திருநெல்வேலி: கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சுத்தமல்லி மற்றும் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Oct 2025 5:43 PM IST
கடந்த ஆண்டில் கஞ்சா விற்பனை வழக்குகளில் 348 பேர் கைது - திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் 348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
2 Jan 2023 4:57 PM IST




