
இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து
ஏசியான் அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது.
31 Oct 2025 4:52 PM IST
ரூ. 1.20 லட்சம் கோடிக்கு உள்நாட்டு ராணுவ தளவாடங்களை வாங்கியுள்ளோம்; ராஜ்நாத் சிங் தகவல்
போர் முறை முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்தது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
7 Oct 2025 2:26 PM IST
இந்திய ராணுவத்திற்கு வான் பாதுகாப்பு ரேடார்கள் வாங்க ரூ.2,000 கோடிக்கு பாதுகாப்புத்துறை ஒப்பந்தம்
அனைத்து வகையான வான்வழி அச்சுறுத்தல்களையும் ரேடார்களால் கண்டறிய முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 July 2025 5:15 PM IST
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது.
24 Jun 2025 1:00 PM IST
5-ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்
5-ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
27 May 2025 3:41 PM IST
மத்திய அரசின் முக்கிய துறைகளில் செயலர்கள் அதிரடி மாற்றம்
பாதுகாப்புத்துறை உள்பட முக்கிய துறைகளில் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
17 Aug 2024 5:45 AM IST
2024-25 பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கீடு
கடந்த நிதி ஆண்டை விட நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2024 5:44 PM IST
முப்படைகளுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய தளவாடங்கள்
இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் புதிய ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.
19 Sept 2023 7:31 AM IST
உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி பதவி நீக்கம் - ஜெலன்ஸ்கி உத்தரவு
உக்ரைனின் பாதுகாப்புத்துறை மந்திரி பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை ஜெலன்ஸ்கி பரிந்துரை செய்துள்ளார்.
4 Sept 2023 3:45 AM IST
பிளையிங் பயிற்றுவிப்பாளர்களாக தகுதி பெற்ற 53 அதிகாரிகள் தாம்பரம் விமானப்படை தளத்தில் கவுரவிப்பு
தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் உள்ள பிளையிங் பயிற்றுனர்கள் பள்ளியில் (எப்.ஐ.எஸ்.) 153-வது தகுதி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
22 Nov 2022 1:18 PM IST
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள தற்சார்புடைய சரக்கு போக்குவரத்து முறையை உருவாக்க அரசு உறுதி! மந்திரி ராஜ்நாத் சிங்
இந்திய ராணுவ சரக்கு போக்குவரத்து கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார்.
12 Sept 2022 6:13 PM IST
உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை அதிகரிப்பு - மந்திரி ராஜ்நாத் சிங்
ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
29 July 2022 7:10 PM IST




