உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
22 Jan 2023 12:15 AM IST