
டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
தமிழகத்தில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
3 Dec 2025 5:04 PM IST
கடும் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
டெல்டா பகுதிகளில் அடைபட்டுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வார துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
1 Dec 2025 10:59 AM IST
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: நத்தையால் பாதித்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு
வேளாண்துறை அலுவலர்கள், வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் இணைந்து நத்தையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்தனர்.
25 Oct 2025 12:23 PM IST
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
27 Nov 2024 1:10 PM IST
கோடை மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கோடை மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
31 May 2023 4:53 PM IST
மழை இல்லாமல் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை
நெல்லுக்கு நல்ல விலை கிடைத்தும் இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
30 Jan 2023 12:15 AM IST




