
திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: விசாரணை நடத்த கவர்னரிடம் வலியுறுத்தல் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை கிண்டியில் கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
6 Jan 2026 12:24 PM IST
பல கோடி ஊழல்: மத்திய பாதுகாப்பு அமைச்சக உயரதிகாரி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை
சர்மா, வினோத் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
21 Dec 2025 5:06 AM IST
திமுக ஊழல் கறை வேட்டிகள் கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி
நகராட்சி நிர்வாகம் ரூ.1,020 கோடி ஊழல் செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
8 Dec 2025 3:24 PM IST
தமிழகத்தை உலுக்கும் திமுகவின் அடுத்த ஊழல்: வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஊழல்களில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Dec 2025 12:16 PM IST
ரூ.1020 கோடி ஊழல்; அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு செயல்பட்டு வருகிறார்.
8 Dec 2025 11:50 AM IST
ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம்: “எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 3:46 PM IST
ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு - நயினார் நாகேந்திரன் சாடல்
திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
29 Oct 2025 1:29 PM IST
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் தி.மு.க. - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
சுமார் ரூ.1,000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 July 2025 3:25 PM IST
குடிநீர் வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல்: விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
குடிநீர் வாரிய ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Jun 2025 1:44 PM IST
ஒடிசா: ஊழல் செய்த 120 அதிகாரிகள் பணி நீக்கம்; 39 பேருக்கு கட்டாய ஓய்வு
ஒடிசாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் செய்த 120 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
24 March 2025 8:53 PM IST
ரூ.1,300 கோடி ஊழல்: ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி
ஜனாதிபதி அனுமதி வழங்கி இருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 6:41 AM IST
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல்: வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
13 March 2025 9:37 PM IST




