பணம் வைத்து சூதாடிய 29 பேர் சிக்கினர்

பணம் வைத்து சூதாடிய 29 பேர் சிக்கினர்

நெகமம் அருகே பணம் வைத்து சூதாடிய 29 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது.
6 Feb 2023 12:15 AM IST