ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில்   லோக் அதாலத் மூலம் பயனாளிகளுக்கு ரூ.300 கோடி இழப்பீடு

ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் பயனாளிகளுக்கு ரூ.300 கோடி இழப்பீடு

மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.300 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.
12 Feb 2023 3:09 AM IST