பரமத்திவேலூா் பகுதியில் தொடரும் அட்டகாசம்:7 ஆடுகளை கொன்றது சிறுத்தைப்புலி? பொதுமக்கள் பீதி

பரமத்திவேலூா் பகுதியில் தொடரும் அட்டகாசம்:7 ஆடுகளை கொன்றது சிறுத்தைப்புலி? பொதுமக்கள் பீதி

பரமத்திவேலூா் பகுதியில் 7 ஆடுகளை கொன்றது சிறுத்தைப்புலியா? என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 2 மாதமாக போக்கு காட்டும் விலங்கை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
6 March 2023 12:15 AM IST