
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு
கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் நேற்று வெளியே வந்த வாலிபர் இன்று காலையில் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார்.
10 Oct 2025 4:13 PM IST
ஜாமீனில் வெளியே வந்தவர் ஓட, ஓட விரட்டி படுகொலை
சிவகிரி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் கோர்ட்டில் ஆஜராக சென்றபோது ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
14 March 2023 12:15 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




