ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் நகை திருட்டு

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் நகை திருட்டு

பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் நகையை திருடி சென்றனர். மேலும் அடுத்தடுத்த வீடுகளில் திருட முயன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
24 March 2023 12:15 AM IST