நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது:  எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசு நிதி உதவியுடன் நெல் மூட்டைகளை பாதுகாத்தோம் என்றும் கூறினார்.
30 Oct 2025 2:48 PM IST
4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்? -  அன்புமணி கேள்வி

4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்? - அன்புமணி கேள்வி

விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 10:14 AM IST
ரூ.840 கோடி மதிப்புள்ள நெல்  சேதம்: திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்: திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு வசதியாக கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 Jun 2025 1:09 PM IST
நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்

நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்

தர்பூசணியில் சாயம் என்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
4 April 2025 1:50 PM IST
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க கூடுதல் கிடங்குகளை கட்ட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க கூடுதல் கிடங்குகளை கட்ட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 March 2025 12:39 PM IST
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது வாக்குறுதிகளை நிறைவேற்றாத பொய்யாட்சி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 May 2024 11:39 AM IST
மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மழை காரணமாக செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த 6,000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
8 May 2024 6:32 PM IST
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு  10 ஆயிரம் நெல் மூட்டைகள் வரத்து

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 10 ஆயிரம் நெல் மூட்டைகள் வரத்து

குறுவை அறுவடை பணிகள் தொடங்கியதால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது.
1 Aug 2023 12:15 AM IST
அரவைக்காக தலா 1,000 டன் நெல்

அரவைக்காக தலா 1,000 டன் நெல்

நாகையில் இருந்து திருச்சி, ராஜபாளையத்திற்கு அரவைக்காக தலா 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
7 Dec 2022 12:15 AM IST
புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் மெட்ரிக் டன்   நெல் மூட்டைகள் வந்தன

புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வந்தன

மன்னார்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வந்தன. மழையில் சில மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
11 Oct 2022 12:38 AM IST
கோவில்பத்து சேமிப்பு கிடங்குக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

கோவில்பத்து சேமிப்பு கிடங்குக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

ஆசியாவிலலேயே 2-வது மிகப்பெரிய கிடங்கான கோவில்பத்து சேமிப்பு கிடங்குக்கு வெளியே வெட்டவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதை வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் பாதுகாப்பாக வைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Oct 2022 12:15 AM IST
நெல் மூட்டைகளுக்கு இடையில் சிக்கிய தொழிலாளி சாவு

நெல் மூட்டைகளுக்கு இடையில் சிக்கிய தொழிலாளி சாவு

திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகளுக்கு இடையில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
2 Sept 2022 1:34 PM IST