
இலங்கையில் சிக்கி தவிக்கும் 150 தமிழர்கள்; அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த மு.க. ஸ்டாலின்
இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு தேவையான உதவியை, தக்க நேரத்தில் வழங்கும்படியும் தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.
29 Nov 2025 1:40 PM IST
மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு - 4 ஏஜெண்டுகள் கைது
18 பேர்களை தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.
14 Nov 2025 8:09 AM IST
நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் பத்திரமாக இந்தியா திரும்பினர் - தமிழ்நாடு அரசு தகவல்
நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
12 Sept 2025 4:36 PM IST
டெல்லி மதராசி பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடிப்பு - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
மதராசி பகுதி தமிழர்களுக்கு உடனடி தீர்வு, நீதி கிடைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 Jun 2025 6:53 PM IST
டெல்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசு: தமிழக முதல்-அமைச்சர் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்
டெல்லியில் தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
18 April 2025 1:47 PM IST
தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு NEP-யை எக்காரணம் கொண்டும் ஏற்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 March 2025 3:40 PM IST
இலங்கையில் ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும் - இலங்கை அதிபர் உறுதி
ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.
1 Feb 2025 5:16 AM IST
குளிருக்கு தீ மூட்டியதால் விபரீதம் - குவைத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழப்பு
குளிருக்காக அறைக்குள் தீமூட்டி விட்டு உறங்கிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 Jan 2025 9:05 PM IST
"தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.." - இலங்கை அதிபர் உறுதி
அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 9:27 AM IST
உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்
உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
18 Sept 2024 6:23 PM IST
உத்தரகாண்ட் நிலச்சரிவு: இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
15 Sept 2024 1:08 PM IST
உத்தரகாண்ட் நிலச்சரிவு: தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை - கடலூர் மாவட்ட கலெக்டர்
நிலச்சரிவால் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
15 Sept 2024 7:57 AM IST




