முல்லுண்டு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா- பக்தர்கள் பறவை காவடி, அலகு குத்தி சாமி தரிசனம்

முல்லுண்டு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா- பக்தர்கள் பறவை காவடி, அலகு குத்தி சாமி தரிசனம்

முல்லுண்டு ஓம் சக்திவேல் முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்தி வந்து சாமியை தரிசனம் செய்தனர்.
5 April 2023 12:15 AM IST