தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள்: காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள்: காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரல் அலங்கார வாகன ஊர்வலத்தினை மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
20 Dec 2025 4:18 AM IST
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 2:26 AM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 5,146 பேர் எழுத உள்ளனர்

நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 5,146 பேர் எழுத உள்ளனர்

தூத்துக்குடியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெறும் 4 மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு ஸ்டாலில், தேர்வர்கள் நேரடியாக பணம் கொடுத்து மட்டுமே மதிய உணவு வாங்கி கொள்ளலாம்.
20 Dec 2025 1:43 AM IST
முதல்-அமைச்சர் வருகை: நெல்லை மாநகரில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகை: நெல்லை மாநகரில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை

திருநெல்வேலியில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்க உள்ளார்.
19 Dec 2025 11:15 PM IST
போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

சமீப நாட்களாக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முதலீடு தொடர்பான சைபர் மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன.
16 Dec 2025 9:19 PM IST
சென்னை: வாகனங்களில் வக்கீல், போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றம் - காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: வாகனங்களில் வக்கீல், போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றம் - காவல்துறை அதிரடி நடவடிக்கை

காவல்துறையின் சோதனையில் இருந்து தப்பிக்க இது போன்ற ஸ்டிக்கர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
15 Dec 2025 4:18 PM IST
வீட்டின் சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

வீட்டின் சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

சுத்தமல்லி பகுதியில் ஒருவருடைய வீட்டின் வெளிப்புற சுவரில், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
5 Dec 2025 4:55 PM IST
திருநெல்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

திருநெல்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

பாப்பாக்குடி கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
5 Dec 2025 2:58 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
2 Dec 2025 7:33 PM IST
பற்களை பிடுங்கிய வழக்கில் சிக்கிய போலீஸ் அதிகாரி பல்வீர் சிங்கிற்கு புதிய பதவி

பற்களை பிடுங்கிய வழக்கில் சிக்கிய போலீஸ் அதிகாரி பல்வீர் சிங்கிற்கு புதிய பதவி

பல்வீர் சிங் மீதான பணியிடை நீக்கம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது
30 Nov 2025 7:49 PM IST
புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - உதவி கமிஷனர், பெண் எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - உதவி கமிஷனர், பெண் எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்.ஐ. பெனசீர் பேகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
28 Nov 2025 8:15 PM IST
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டு இதுவரை 150 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை

திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டு இதுவரை 150 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 7:40 PM IST