
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
2 Dec 2025 7:33 PM IST
பற்களை பிடுங்கிய வழக்கில் சிக்கிய போலீஸ் அதிகாரி பல்வீர் சிங்கிற்கு புதிய பதவி
பல்வீர் சிங் மீதான பணியிடை நீக்கம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது
30 Nov 2025 7:49 PM IST
புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - உதவி கமிஷனர், பெண் எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்.ஐ. பெனசீர் பேகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
28 Nov 2025 8:15 PM IST
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டு இதுவரை 150 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 7:40 PM IST
அகில இந்திய காவல் ஜூடோ-கிளஸ்டர் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் வாழ்த்து
காவல்துறை தலைமை இயக்குநர் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்தியும் ஊக்கப்படுத்தியும் பாரட்டினார்.
24 Nov 2025 10:30 PM IST
திருச்செந்தூர் வரும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்
தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு அதிக அளவு வருவதை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
23 Nov 2025 1:49 AM IST
தமிழகத்தில் கோவில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல் - எடப்பாடி பழனிசாமி
காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடாமல் மக்கள் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கிறது திமுக அரசு என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11 Nov 2025 1:25 PM IST
திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை.
9 Nov 2025 7:54 PM IST
இளைஞர்கள் கஞ்சா போதையில் காவலரை தாக்கியதாக பரவும் வீடியோ - காவல்துறை விளக்கம்
சம்பந்தப்பட்ட வீடியோவில் இருக்கும் இளைஞர்கள் போதையில் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 Nov 2025 4:51 PM IST
திருநெல்வேலி: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் பிடிவாரண்டுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
2 Nov 2025 12:40 PM IST
சென்னையின் பிரதான சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை
வாகன ஓட்டிகளின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் காவல்துறையினர் பதிவு செய்து வருகின்றனர்.
1 Nov 2025 8:34 PM IST
திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த 2,893 குற்றவாளிகள் மீது நடவடிக்கை
குற்றமுறு நம்பிக்கை மோசடி வழக்கில் தொடர்புடைய நபரை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரால் கர்நாடகாவிற்கு சென்று கைது செய்து, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
28 Oct 2025 12:49 PM IST




