தூத்துக்குடியில் 2025-ம் ஆண்டில் போக்சோவில் 255 பேர் கைது

தூத்துக்குடியில் 2025-ம் ஆண்டில் போக்சோவில் 255 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு 31 கொலை வழக்குகளில் 69 குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.
2 Jan 2026 9:58 PM IST
திருநெல்வேலியில் 2025-ல் போக்சோ வழக்குகளில் 289 பேர் கைது

திருநெல்வேலியில் 2025-ல் போக்சோ வழக்குகளில் 289 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் 28 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கானது சென்ற ஆண்டில் பதிவான 35 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 20 விழுக்காடு குறைவானதாகும்.
1 Jan 2026 9:48 PM IST
வாட்ஸ்அப் சைபர் மோசடி: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை

வாட்ஸ்அப் சைபர் மோசடி: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை

சைபர் குற்றங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 என்ற எண்ணிலோ, www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் பதிவு செய்ய வேண்டும்.
28 Dec 2025 6:56 AM IST
நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை

நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2025 9:33 PM IST
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

நெல்லை மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின்படி, மாவட்ட போலீசார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
25 Dec 2025 7:03 PM IST
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள்: காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள்: காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரல் அலங்கார வாகன ஊர்வலத்தினை மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
20 Dec 2025 4:18 AM IST
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 2:26 AM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 5,146 பேர் எழுத உள்ளனர்

நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 5,146 பேர் எழுத உள்ளனர்

தூத்துக்குடியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெறும் 4 மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு ஸ்டாலில், தேர்வர்கள் நேரடியாக பணம் கொடுத்து மட்டுமே மதிய உணவு வாங்கி கொள்ளலாம்.
20 Dec 2025 1:43 AM IST
முதல்-அமைச்சர் வருகை: நெல்லை மாநகரில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகை: நெல்லை மாநகரில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை

திருநெல்வேலியில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்க உள்ளார்.
19 Dec 2025 11:15 PM IST
போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

சமீப நாட்களாக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முதலீடு தொடர்பான சைபர் மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன.
16 Dec 2025 9:19 PM IST
சென்னை: வாகனங்களில் வக்கீல், போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றம் - காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: வாகனங்களில் வக்கீல், போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றம் - காவல்துறை அதிரடி நடவடிக்கை

காவல்துறையின் சோதனையில் இருந்து தப்பிக்க இது போன்ற ஸ்டிக்கர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
15 Dec 2025 4:18 PM IST
வீட்டின் சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

வீட்டின் சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

சுத்தமல்லி பகுதியில் ஒருவருடைய வீட்டின் வெளிப்புற சுவரில், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
5 Dec 2025 4:55 PM IST