பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் மனு

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் மனு

சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பால் பவுடர் வழங்கவும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
6 April 2023 12:15 AM IST