299 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்

299 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்

பரமேஸ்வரமங்கலத்தில் நடந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 299 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
12 April 2023 10:44 PM IST