பள்ளி வராண்டாவில் அமர்ந்து விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள்

பள்ளி வராண்டாவில் அமர்ந்து விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள்

பொள்ளாச்சியில் பிளஸ்-2 விடைத்தாள்களை பள்ளி வராண்டாவில் அமர்ந்து ஆசிரியர்கள் திருத்தினர். அங்கு போதிய வசதிகளை கல்வி அதிகாரிகள் ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.
14 April 2023 12:15 AM IST