ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் பிணமாக கிடந்த மாணவன்

ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் பிணமாக கிடந்த மாணவன்

ஆற்காடு அருகே தனியார் தோல் சுத்திகரிப்பு நிறுவனத்தில் உள்ள ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் மாணவன் பிணமாக கிடந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 April 2023 12:11 AM IST