காவலாளியை சுட்டுக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை

காவலாளியை சுட்டுக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவேங்கடம் அருகே கூட்டுறவு சங்கத்தில் காவலாளியை சுட்டுக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
21 April 2023 12:15 AM IST