அரசு குடோனில் பதுக்கிய ரூ.14 லட்சம் பீர் பாட்டில்கள் பறிமுதல்

அரசு குடோனில் பதுக்கிய ரூ.14 லட்சம் 'பீர்' பாட்டில்கள் பறிமுதல்

சிக்கமகளூருவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசு குடோனில் பதுக்கிய ரூ.14 லட்சம் மதிப்பிலான ‘பீர்’ பாட்டில்களை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.
23 April 2023 12:15 AM IST