தடுப்பணைகளை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு

தடுப்பணைகளை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு

பழைய ஆயக்கட்டில் உள்ள தடுப்பணைகளை புனரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தடுப்பணையில் உள்ள கான்கிரீட்டை உடைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
27 April 2023 12:15 AM IST