மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்தது:ஆபத்தை உணராமல் ஆழியாறு அணையில் இறங்கும் சுற்றுலா பயணிகள்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்தது:ஆபத்தை உணராமல் ஆழியாறு அணையில் இறங்கும் சுற்றுலா பயணிகள்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மழை இல்லாததால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையில் அணைக்குள் அத்துமீறி இறங்கும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
29 April 2023 12:15 AM IST