மாணவர்களை கத்தியால் குத்தி பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

மாணவர்களை கத்தியால் குத்தி பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

கோவை ராமநாதபுரத்தில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் மாணவர்களை குத்தி செல்போன்-பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 May 2023 1:15 AM IST