
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கு; முக்கிய குற்றவாளிக்கு ஒருநாள் போலீஸ் காவல்
ஜாகீர் உசேன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நெல்லை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
21 May 2025 5:44 PM IST
ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:43 PM IST
பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
30 Dec 2024 2:53 PM IST
மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி
பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் மகா விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Sept 2024 5:58 PM IST
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
29 July 2024 6:49 PM IST
2 நாள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடித்து வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அடுத்த `செக்'
கடந்த 2 நாட்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
25 July 2024 1:45 AM IST
நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதித்து கரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
23 July 2024 2:18 AM IST
சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்: இன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை இன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
17 May 2024 1:29 AM IST
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
13 May 2024 3:20 PM IST
ஆள் கடத்தல் வழக்கு: எச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
எச்.டி. ரேவண்ணா இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
5 May 2024 10:42 PM IST
கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - கோர்ட்டு அனுமதி
கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
30 Oct 2023 2:12 PM IST
2 அரசு அதிகாரிகளை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
காமாட்சியம்மன் கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக 2 அரசு அதிகாரிகளை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
14 Sept 2023 10:36 PM IST




