பொள்ளாச்சியில் 27-ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

பொள்ளாச்சியில் 27-ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி பாலாறு படுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
8 Jun 2022 10:19 PM IST